பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 10 வருடமாக பயனின்றி இருக்கும் உயர் கோபுர மின் விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 10 வருடமாக பயனின்றி இருக்கும் உயர் கோபுர மின் விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.